உயிர்த்துளி
எனது முதல் கவிதைத் தொகுப்பு ''உயிர்த்துளி'' தமிழ் அலை வெளியீடாக இந்த தமிழர் திருநாள் அன்று வெளிவருகிறது. நீண்ட நாளய கனவு இன்று சாத்தியமாகியிருக்கிறது. எனது காதல் உணர்வுகளை கவிதைகளாக்கி உயிர்த்துளியாய் நீங்கள் பருகத் தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவுக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
முத்துகுமரன்
No comments:
Post a Comment